தீவிரமான திமுக அனுதாபியாக இருந்தாலும், திரு செல்வி. ஜெ.ஜெயலலிதா மீது எப்பொழுதும் மரியாதையும், அன்பும் உண்டு. தனித்து விடப்பட்டபோதும் கால ஓட்டத்தில் காணாமல் போகாமல், தனக்கான ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிகொண்ட உண்மையான இரும்புபெண்மனி. இவரைபோல் இனி ஒரு பெண் இனி தமிழ்நாட்டை ஆள்வார் என்பது சாத்தியமே இல்லை.
ஜெ.ஜெ வில் தொடங்கி ஜெ.ஜெ வில் முடிகிறது, ஒரு பெண்ணிணத்தின் நம்பிக்கை.
ஜெ.ஜெ வில் தொடங்கி ஜெ.ஜெ வில் முடிகிறது, ஒரு பெண்ணிணத்தின் நம்பிக்கை.
No comments:
Post a Comment