2016 யில் சொற்ப எண்ணிக்கையில்தான் ப்ளாக் எழுத முடிந்தது. இந்த வருடம் அதிகப்படியான ப்ளாக்குளை எழுத நினைக்கிறேன்.
2016 எனக்கு மிக முக்கியமான வருடமாக இருந்தது. வியாபாரத்தில் இது எனக்கு ஒரு திருப்புமுனை ஆண்டு. 5 ஆண்டுகால எனது வியாபாரத்தை மேலும் பலமாக்கும்விதமாக சில நல்ல விஷயங்கள் 2016 யில் நடந்தது. இந்த நல்ல வாய்ப்பினை அளித்த இறைவனுக்கே புகழனைத்தும்.
இந்த ஆண்டு வியாபாரத்தில் விருத்தியை கொடுத்திருக்கிறது. சில கெட்ட விஷயங்களும் நடந்தேறியுள்ளது. பயம்படும்படி இல்லை அது அளவுக்கு நல்லது என நினைக்கிறேன். கனவு போல் இருந்திடகூடாதா என நினைத்த சில விடியல்கள் அதுவாகவே ஆகிவிட இறைவனை தொழுகிறேன்.
வாழ்த்துக்களுடன்,
முகம்மது காமில் தா
No comments:
Post a Comment